Saturday, March 22, 2008

ரகுபதி ராஜவ ராஜா ராம்
பதீச பாவன் சீதா ராம்

ராம் ராம் ஹே ஹே ராம் ராம்
ராம் ராம் சலாம் ஹே ராம்

நடந்ததை மறந்திடு
நல்லதை தொடர்ந்திடு
அன்பென்னும் ஓர் சொல்லிலே ஆத்திகம் சொல்கின்றவர்
இங்கு யாரும் இல்லையே

மறுமுறை மறுமுறை வருவதை சொல்லி
மாய்ந்தவர் மாய்ந்தவர் வந்ததே இல்லை
தொடர்வது தொடர்வது நாமே நாளை
வருவது வருவது வேறொரு ஆளே
நாமே அன்பென்னும் தீபத்தை ஏற்றியே வைத்தால்
நாளையும் எரியும் உன் பேர் சொல்லும் ஜோதி ஜோதி ...

வருவது வருவது வேறொரு ஆளே
நாமே அன்பென்னும் தீபத்தை ஏற்றியே வைத்தால்
நாளையும் எரியும் உன் பேர் சொல்லும் ஜோதி ஜோதி ...

ஒருவனும் ஒஅருவநும் ஒருத்தியும் கூட
வருவதே நானுன் நீயும் தான்
மனிதனை மனிதனாய் பாரும்
மதங்களும் கண் கானோதொடும்
தன்னாலே தாயகம் நாளையை நோக்கே செல்லும்
நாளையும் நமதென சாட்சியம் சொல்லும் சொல்லும் .

ராம் ராம் ஹே ஹே ராம் ராம்
ராம் ராம் சலாம் ஹே ராம்

No comments: